Anbil mahesh

Public exam will be Conduced on April or May Month says Minister Anbil Mahesh

ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே மாதம் முதல் வாரத்திலோ மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி. பொதுத் தேர்வு மே மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் மூடப் பட்டிருந்த நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி 9 , 10 , 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் திறக்கப்பட்டது பின்னர் நவம்பர் 1ஆம் தேதி […]