Restrictions to be Followed in Schools from 3rd January 2022

கோவிட்-19 பரவல் காரணமாக ஜனவரி 10ஆம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் , ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு ஆன்லைன் வழி கல்வியை தொடர தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கல்வி நிலையங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது என்று தமிழக அரசு வெளியிட்டிருந்த […]